- சிபிசிஐடி எஸ். பி.
- கோடனாட் எஸ்டேட்
- நீலகிரி
- நீலகிரி மாவட்டம்
- சிறப்பு விசாரணை குழு
- கொடநாடு
- கொடநாடு
- எஸ்டேட்
- தின மலர்
நீலகிரி: நீலகிரி மாவட்டம் கோடநாடு எஸ்டேட்டில் சிபிசிஐடி எஸ்.பி. தலைமையிலான 15 பேர் கொண்ட குழு ஆய்வு செய்து வருகிறது. கோடநாட்டில் 15 பேர் கொண்ட சிறப்பு புலனாய்வு குழு, தடயவியல் நிபுணர்கள் குழு ஆய்வு செய்கிறது. கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக சிபிசிஐடி குழு ஆய்வு மேற்கொண்டு வருகிறது.
The post கோடநாடு எஸ்டேட்டில் சிபிசிஐடி எஸ்.பி. தலைமையிலான 15 பேர் கொண்ட குழு ஆய்வு..!! appeared first on Dinakaran.